12 ஆயிரத்து 968 வழக்குகள் நிறைவு
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கடந்த 18 ஆம் திகதிக்குள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான 12 ஆயிரத்து 968 வழக்குகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி நிஷார ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026