காவல்துறையினரின் விசேட சோதனை நடவடிக்கையில் 1,662 பேர் கைது
கடந்த 24 மணிநேரத்தில் மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் 1,662 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட நபர்களில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 696 பேரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
07 January 2026
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026