மருத்துவரை போல வேடம் தரித்து கொல்லையிட்ட நபர் கைது
நாட்டின் பிரபல மருத்தவமனைகளில் சிகிச்சைக்காக வரும் பெண்களின் தங்க ஆபரணங்களை கொல்லையிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஹோமாகம-பிடிபன பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.
சந்தேக நபரால் 20 இலட்சத்திற்கும் அதிகமான தங்க ஆபரணங்கள் கொல்லையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026