அம்பலாங்கொடை பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

அம்பலாங்கொடை பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

அம்பலாங்கொடை பகுதியில் மென்டி என்ற செயற்கை போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் அம்பலாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த சந்தேக நபரிடம் இருந்து 12 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதோடு, இதன் மொத்த பெறுமதி சுமார் 200 மில்லியன் என காவல்துறையினர் தெரிவித்தனர்.