காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை
கடந்த ஜீலை மாதம் 10ஆம் திகதி முதல் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 15 உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மேலும் 21 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.