கொள்கை பிரகடனம் ஜனாதிபதியினால் முன்வைக்கப்படும்...!

கொள்கை பிரகடனம் ஜனாதிபதியினால் முன்வைக்கப்படும்...!

புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் எதிர்வரும் 20 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் முற்பகல் 9.30 இற்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.