நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி வெளியீடு

நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி வெளியீடு

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதடினப்படையில் அன்றைய தினம் முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 70வது ஷரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.