நாடு திரும்பவுள்ள மேலும் 7 பேர்..!

நாடு திரும்பவுள்ள மேலும் 7 பேர்..!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரித்தானியாவில் சிக்குண்டிருந்த மேலும் 7 இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளனர். இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.