புத்தளத்தில் போலி மருத்துவருக்கு வலை வீசும் பொலிஸார்
புத்தளத்தில் மருத்துவர் என வேடமிட்டு சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் இருந்து தங்க ஆபரணங்களை திருடிய நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புத்தளம் மருத்துவமனையில் கண் காது மற்றும் தொண்டை மூக்கு பகுதி தொடர்பில் சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் இவ்வாறு தங்க ஆபரணங்களை திருடியுள்ளதாக தெரியவருகின்றது.
மருத்துவ பரிசோதனையின் போது தங்க ஆபரணங்கள் இருப்பது பரிசோதனைக்கு தடையாக காணப்படுவதாக தெரிவித்து இவ்வாறு திருடி தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சினிமா செய்திகள்
மறைந்தார் நடிகர் ரோபோ ஷங்கர்... அவரது கடைசி புகைப்படம் இதோ...
19 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025