179 பேர் நாடு திரும்பியுள்ளனர்
கொரோனா தொற்று காரணமாக மாலைத்திவில் தங்கியிருந்த இலங்கையளர்கள் 179 பேர் இன்று மதியம் மத்தள விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளனர்.
இலங்கை விமான சேவைக்கு உரித்தான விசேட விமானம் மூலம் அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026