ஆதாரமற்ற கருத்துக்களை முன்வைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- எம்.ஏ.சுமந்திரன்
நாடாளுமன்ற தேர்தலில் தம்மால் விருப்பு வாக்குகள் மாற்றப்பட்டதாக ஆதரமற்ற ரீதியில் கருத்துக்களை முன்வைத்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் இடம்பெற் ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025