மேர்வின் சில்வாவின் மகனுக்கு பிணை
நேற்று இரவு காவற்துறையினால் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026