ஸ்ரீலங்காவில் புதுத் தம்பதிகளின் நெகிழ்ச்சிச் செயல்!
திருமண நாள் அன்று வீதியோரங்களில் வசிக்கும் யாசகர்களுக்கு உணவளித்த தம்பதிகளின் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று ஸ்ரீலங்காவில் நடந்துள்ளது.
இது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதுடன் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இச் செயல் மாத்தறை பகுதியில் நடந்துள்ளது. தமது திருமண நாள் அன்று திருமணத்திற்கான ஆடம்பர செலவுகளை குறைத்து, வீதியோரங்களில் வசிக்கும் யாசகர்களுக்கு உணவளித்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026