தமிழர் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய யுவதியின் மரணம்
முல்லைத்தீவு விசுவமடு புன்னை நீராவி பகுதியில் இளம் யுவதி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த யுவதி நேற்றையதினம் (19) உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த யுவதி கல்வியில் சிறந்து விளங்கியவர் என கூறப்படுகின்றது. யுவதியின் மரணம் நண்பர்கள் உறவினர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை அண்மைக்காலங்களாக இளையோர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றதாக சமூக ஆர்வலர்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026