தலைமை பதவியை வழங்கினால் ஏற்பேன் ஆனால் தனிப்பட்ட ஆசை இல்லை
தமிழரசு கட்சியின் தலைமைப் பொறுப்பினை அனைவருமாக இணைந்து வழங்கினால் அதனை தான் ஏற்க தயார் என நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைமை பொறுப்பு ஏற்பது தொடர்பில் தனக்கு தனிப்பட்ட ஆசை ஏதும் கிடையாது என அவர் குறிப்பிட்டுளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026