
தேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவிப்பு!
தேர்தலுக்கு பின்னரும் நாட்டில் சுமூகமான நிலை தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுவரை எவ்வித வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நடமாடும் சேவைகளும் தொடர்ந்தும் கடமையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சினிமா செய்திகள்
காதலருடன் ரொமாண்டிக் அவுட்டிங்!! பிக்பாஸ் செளந்தர்யாவின் வீடியோ..
18 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025