இரு வான் கதவுகள் திறப்பு
மத்திய மலைநாட்டு பகுதியல் பொழியும் மழையுடனான காலநிலை காரணமாக மஹாவெலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் பொல்கல்ல நீர் தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026