இரு இராணுவ வீரர்கள் கைது

இரு இராணுவ வீரர்கள் கைது

ஹொமாகம - பிடிபன பிரதேசத்தில் டி 56 ரக துப்பாக்கிகள் சில மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.