
பெண்ணின் இடுப்பை பார்க்க 5 ஆயிரம் ரூபா தருவதாக கூறிய இளைஞன்!
இந்தியாவின் மும்பையில் தொழில் துறையில் நிபுணராக பெண் ஒருவரிடம் அவரது இடுப்பை காட்டினால் 5 ஆயிரம் ரூபா தருவதாக சென்னையை சேர்ந்த இளைஞர் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் இதேபோல் சபல இளைஞர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்த பெண் கூறியுள்ளார். சம்பவம் குறித்த பெண்னின் சமூக வலைத்தள பதிவில்,
சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இரவில் வேலை வாய்ப்பு தொடர்பாக அவரை தொடர்பு கொண்டார். ஆனால் பேச்சுவார்த்தை நீடித்ததில் அவர் எதற்காக இந்த நேரத்தில் தொடர்பு கொண்டார் என்பதை அந்த பெண் புரிந்து கொண்டார்.
அதற்கேற்றார் போல்தான் அந்த இளைஞரும் பேசினார். அப்போது அந்த இளைஞர் திடீரென அவரிடம் உன் இடுப்பை காட்டு நான் உனக்கு ரூ.5 ஆயிரம் தருகிறேன் என்று கூறினார்.
முதலில் அந்த இளைஞர் வேலை தேடுவது போல் தனது பயோ டேட்டா விவரங்களை எல்லாம் அதில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் பெண்கள் இதேபோல் சபல இளைஞர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அந்த பெண் கூறியுள்ளார்.
பின்னர் அந்த பெண் உரையாடல் பதிவுகளை ஸ்கிரீன்ஷாட்டாக வெளியிட்டார். அப்போது அந்த இளைஞர் நான் மது குடித்து இருந்ததாகவும் இதனால் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாகவும் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கோரியதாகவும் கூறப்படுகின்றது.