
நன்றியினை தெரிவித்துள்ள ஜனாதிபதி
கொரோனா தொற்று உலகில் காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலை நடாத்திய தெற்காசியாவின் முதலாவது நாடாக பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு முறை மீது வைத்த நம்பிக்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ டிவிட்டர் கணக்கில் அவர் இவ்வாறு நன்றியினை தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025