குடும்பத்தினருடன் வாக்களித்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத வழிபாடுகளின் பின்னர் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
பொலனறுவையில் இன்று காலை தனது குடும்பத்தினருடன் மைத்திரிபால சிறிசேன வாக்களித்துள்ளார்.
இதன்போது அங்கிருந்த மக்களுடன் நற்புறவுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026