தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளரின் முக்கிய வேண்டுகோள்

தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளரின் முக்கிய வேண்டுகோள்

இன்று இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுகாதார வழிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்களித்ததன் பின்னர் மக்கள் ஆங்காங்கே ஒன்று கூடி இருப்பதை தவிர்த்து வீடுகளுக்கு அல்லது வேலைத் தளங்களுக்கு செல்லுமாறும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.