சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிப்பதற்கு வாய்ப்பு - மஹிந்த தேசப்பிரிய
தேர்தலில் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்திற்கு மேற்கொண்ட விஜயம் ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025