தடம் புரண்ட தொடரூந்து

தடம் புரண்ட தொடரூந்து

தொடரூந்து தடம் புரண்டதன் காரணமாக கடலோர தொடரூந்து சேவை தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரூந்து கட்டுப்பாட்டு சபை இதனை தெரிவித்துள்ளது.

கொள்ளுபிட்டி மற்றும் கொம்பனிவீதி ஆகிய பகுதிகளுக்கு இடையில் இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.