நாட்டில் 46 தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம்

நாட்டில் 46 தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம்

நாடு முழுவதிலும் உள்ள 46 தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள அதிபர் பதவிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு 2025 மார்ச் 31 முதல் கோருகிறது.

 இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதல் தர அதிகாரிகள் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க முடியும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் 46 தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் | Principal Vacancies 46 National Schools Sri Lanka

விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இறுதி திகதி இவ்வருட டிசம்பர் 31 ஆகும்