
பிரதமரிடம் இருந்து ஓர் நற்செய்தி...!
கொரோனா அச்சுறுத்தல் காணப்பட்ட போது மக்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபாய் எந்தவொரு கட்டத்திலும் மீள அறவிடப்பட மாட்டாது என பிரதமர் மஹிந்த ரொஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025