இலங்கையில் உள்ள பல பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

இலங்கையில் உள்ள பல பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

இலங்கையில் உள்ல பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் உள்ள பல பகுதிகளில் இன்று ஏற்படவுள்ள பாரிய மாற்றம்! | Many Parts Of Sri Lanka Likely To Rain Tomorrow

மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.