காலை 10 மணி வரை இடம்பெற்ற வாக்குப் பதிவு வீதம் !

காலை 10 மணி வரை இடம்பெற்ற வாக்குப் பதிவு வீதம் !

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இன்று காலை முதல் மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும். இதன்படி இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

களுத்துறை - 32%

கம்பஹா - 25%

கேகாலை - 15%

நுவரெலியா - 30%

இரத்தினபுரி - 20%

அம்பாறை- 30%

மன்னார்- 29%

முல்லைத்தீவு - 25%

வவுனியா - 30%