காலை 10 மணி வரை இடம்பெற்ற வாக்குப் பதிவு வீதம் !
இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இன்று காலை முதல் மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும். இதன்படி இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,
களுத்துறை - 32%
கம்பஹா - 25%
கேகாலை - 15%
நுவரெலியா - 30%
இரத்தினபுரி - 20%
அம்பாறை- 30%
மன்னார்- 29%
முல்லைத்தீவு - 25%
வவுனியா - 30%
லைப்ஸ்டைல் செய்திகள்
சருமத்திற்கு புது பொலிவு கொடுக்கும் நெய்- ஒரு நாளில் எவ்வளவு சாப்பிடணும்
20 September 2024
கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
15 September 2024