13 வயது மகளை சீரழித்த தந்தை; தாயார் முறைப்பாடு

13 வயது மகளை சீரழித்த தந்தை; தாயார் முறைப்பாடு

பொகவந்தலாவ பிரதேசத்தில் தனது 13 வயது மகளை தந்தை சீரழித்ததாக , தாயின் முறைப்பாட்டை தொடர்ந்து அவரது கணவன் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்து ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.

கடந்த 2023 ம் ஆண்டு தொடக்கம் 13 வயது உடைய தனது சொந்த மகளை பல முறை சீரழித்ததாக தனது தாயிடம் கூறியதைத் தொடர்ந்து தாய் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.

13 வயது மகளை சீரழித்த தந்தை; தாயார் முறைப்பாடு | Father Who Abused 13 Year Old Daughterசந்தேகத்தின் பேரில் அவரது 44 வயது உடைய கணவர் கைது செய்யப்பட்டு, ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி டிக்கோயா -கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.