யாழில் பரபரப்பு; வீதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்
யாழ்ப்பாணம் கட்டுவன் – மல்லாகம் வீதியில் இரத்தக் காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் வீதியில் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காலை இந்த சமப்வம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் வீதியில் சென்று கொண்டிருந்த போது யாரவது மோதி அல்லது தாக்கி இறந்திருக்கலாம் என அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026