யாழில் பரபரப்பு; வீதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்
யாழ்ப்பாணம் கட்டுவன் – மல்லாகம் வீதியில் இரத்தக் காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் வீதியில் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காலை இந்த சமப்வம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் வீதியில் சென்று கொண்டிருந்த போது யாரவது மோதி அல்லது தாக்கி இறந்திருக்கலாம் என அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026