யாழில் அம்புலன்ஸ் சாரதியின் முடிவால் அதிர்ச்சி

யாழில் அம்புலன்ஸ் சாரதியின் முடிவால் அதிர்ச்சி

  யாழ்ப்பாணத்தில் அம்புலன்ஸ் சாரதியாக கடமையாற்றிய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை மிருசுவில் பகுதியில் அவரது வசிப்பிடத்தில் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

யாழில் அம்புலன்ஸ் சாரதியின் முடிவால் அதிர்ச்சி | Ambulance Driver Commits Suicide

உயிரிழந்தவர் வடமராட்சியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் ம்புலன்ஸ் சாரதியாக பண்யாற்றி வருவதாக கூறப்படுகின்றது.

எனினும் அவரது மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில், இளம் குடும்பஸ்தர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.