பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இடம்பெற்றுள்ளது - பெப்ரல் அமைப்பு

பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இடம்பெற்றுள்ளது - பெப்ரல் அமைப்பு

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் இடம்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்; இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.