பாடசாலைகள் முடங்கும் அபாயம் ; வெளியான காரணம்

பாடசாலைகள் முடங்கும் அபாயம் ; வெளியான காரணம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எதிர்வரும் 12ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் தமது உரிமைகளுக்காக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக  இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும்,  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலனுக்கும் நிதியமைச்சில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

பாடசாலைகள் முடங்கும் அபாயம் ; வெளியான காரணம் | Risk Of Schools Being Paralyzed Released Reason

இதன்போது, சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்படாததையடுத்து, எதிர்வரும் 12ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் தமது உரிமைகளுக்காக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.