இலஞ்சம் பெற்ற நபர் கைது..!
ஹம்பாந்தோட்டை-வீரவில் பகுதியில் ரூபாய் 5 ஆயிரம் கையுட்டல் பெற்ற குற்றச்சாட்டில் மோட்டார் வாக திணைகடகளத்தின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே இவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகன அனுமதிப்பத்திரதம் பெற்றுக்கொள்ள சென்ற நபர் ஒருவரிடம் குறித்த நபர் இவ்வாறு 5 ஆயிரம் ரூபாய் கையுட்டல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
17 March 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026