யாழ்ப்பாணத்தில் காதலன் அரங்கேற்றிய கொடூர சம்பவம்; ஒருவர் உயிரிழப்பு ; இருவர் மருத்துவமனையில்!

யாழ்ப்பாணத்தில் காதலன் அரங்கேற்றிய கொடூர சம்பவம்; ஒருவர் உயிரிழப்பு ; இருவர் மருத்துவமனையில்!

யாழில்  காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால் வெட்டித் தாக்கி விட்டு சந்தேகநபர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில்   யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் வசித்து வந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்தில் காதலன் அரங்கேற்றிய கொடூர சம்பவம்; ஒருவர் உயிரிழப்பு ; இருவர் மருத்துவமனையில்! | He Brutal Incident Staged By Love In Jaffnaகுறித்த நபர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் யுவதியின் வீட்டிற்குள் நுழைந்து குறித்த யுவதி மீதும் அவரது தாயார் மீதும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

அதன்பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று வெற்றுக் காணி ஒன்றில் உயிர்மாய்த்துள்ளளதாக கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் காதலன் அரங்கேற்றிய கொடூர சம்பவம்; ஒருவர் உயிரிழப்பு ; இருவர் மருத்துவமனையில்! | He Brutal Incident Staged By Love In Jaffna

இந்நிலையில்  தாக்குதலுக்குள்ளன யுவதியும் யுவதியின் தாயாரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் சம்பவம்  தொடர்பில்   மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.