கால்வாயொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

கால்வாயொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

காலி- எல்பிட்டி, மிரிஸ்வத்த பிரதேசத்தில் உள்ள கால்வாயொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது  அழுகிய நிலையில் காணப்படுவதால் உயிரிழந்தவர் தொடர்பான அடையாளங்கள் இதுவரை கண்டறிப்படவில்லை என எல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த மரணமானது கொலையா , தற்கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கால்வாயொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு | Recovery Of A Man S Body From A Canal

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.