245 கைதிகளிடம் PCR பரிசோதனை

245 கைதிகளிடம் PCR பரிசோதனை

காலி சிறைச்சாலையில் 245 கைதிகளிடம் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா தொற்று சமூகத்தில் பரவாமல் இருப்பதற்கு சுகாதார அமைச்சின் தீர்மானத்திற்கமைய இவ்வாறு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இன்றைய தினம் அமைதியான முறையில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது