தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் விபரீத முடிவு; துயரத்தில் குடும்பம்

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் விபரீத முடிவு; துயரத்தில் குடும்பம்

 மட்டக்களப்பு பகுதியில் சிறு குழந்தையின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கன்னங்குடா மண்டபத்தடியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் என அறியப்படுகிறார்.

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் விபரீத முடிவு; துயரத்தில் குடும்பம் | Death Young Family In Batticaloa

மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதான மெயின் வீதியில் உள்ள கொட்டகை ஒன்றில் குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் குடும்பஸ்தர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்ஒண்டு வருகின்றனர்.