இன்னும் இரண்டு நாட்களில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்! கல்வி அமைச்சர் அறிவிப்பு.

இன்னும் இரண்டு நாட்களில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்! கல்வி அமைச்சர் அறிவிப்பு.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்னும் இரண்டு நாட்களில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்! கல்வி அமைச்சர் அறிவிப்பு | Ordinary Level Exam Results In Two Days2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு எல்லாம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.