புலமைப்பரிசில் பெறுபேறு வெளியாகும் திகதி அறிவிப்பு.
2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
337,591 மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். இலங்கை முழுவதும் 2,888 மையங்களில் பரீட்சை நடைபெற்றது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026