தொடருந்துடன் மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு - யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
(05.08.2023) மதியம் 2 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்துடன் மோதுண்டே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த 27 வயதான திலீபன் பிரியா என்ற பெண்ணே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சினிமா செய்திகள்
Nayanthara Latest Glam Clicks 💖
16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
15 May 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூறும் சுவையில் பன்னீர் 65... எப்படி செய்வது?
18 May 2026
கருவளையத்தை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..
17 May 2026