சிறையில் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசி....!

சிறையில் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசி....!

பூசா சிறைச்சாலையில் நடத்தப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போது கஞ்சிபானை இம்ரான் சிறைவைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் தொலைபேசிகள் மற்றும் இரண்டு சிம் கார்டுகள் என்பன மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சிறையின் மேல் கூறையில் இருந்து இவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.