இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கட் போட்டி பிற்போடப்பட்டது
இந்த வருடம் இடம்பெறயிருந்த இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கட் போட்டியை ஒரு வருடத்தினால் பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கட் கவுன்சில் இதனை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இவ்வாறு பிற்போடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியை அடுத்த வருடம் ஒக்டோபர் மாதம் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சூரிச் டயமண்ட் லீக்: ஈட்டி எறிதலில்..
28 August 2026
-
(54)
இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சதம்..
26 August 2026
-
(185)
இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி
19 August 2026
-
(173)
4ஆம் நாள் ஆட்டம் நிறைவு - இமாய இலக்..
18 August 2026
-
(204)
350 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல்..
18 August 2026
-
(150)
கால்பந்தில் இதுவே எனது கடைசி ஆண்டாக..
17 August 2026
-
(157)
தொடர்புடைய செய்திகள்
சூரிச் டயமண்ட் லீக்: ஈட்டி எறிதலில் இலங்கையின் ரும..
28 August 2026
இந்தியாவுக்கு எதிராக மீண்டும் சதம் விளாசிய இலங்கை..
26 August 2026
இந்திய அணி 165 ஓட்டங்களால் வெற்றி
19 August 2026
4ஆம் நாள் ஆட்டம் நிறைவு - இமாய இலக்கை நோக்கிப் போர..
18 August 2026
350 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய இடதுகை..
18 August 2026
கால்பந்தில் இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கும் - ரொ..
17 August 2026
முதன்மை செய்திகள்
நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர..
28 August 2026
சூரிச் டயமண்ட் லீக்: ஈட்டி எறிதலில்..
28 August 2026
கல்குடாவில் மார்பில் வைத்திருந்த தொ..
28 August 2026
இன்றைய பஞ்சாங்கம் 28 ஆகஸ்ட் 2026
28 August 2026
செம்மணியில் புதைக்கப்பட்ட குழந்தைகள..
27 August 2026
நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள்- முதல..
27 August 2026