குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சகிச்சை பெற்று வந்த மேலும் 50 பேர் குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 941 பேராக உயர்வடைந்துள்ளது.