கனடாவில் கத்திக்குத்து தாக்குதல் - 10 பேர் பலி

கனடாவில் கத்திக்குத்து தாக்குதல் - 10 பேர் பலி

கனடாவின் மத்திய சஸ்கட்செவன் மாகாணத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

13 இடங்களில் இருவரால் இந்த கத்திக்குத்து சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.