நாடளாவிய ஊரடங்கு நாளை மறுதினம் வரை நீடிப்பு!

நாடளாவிய ஊரடங்கு நாளை மறுதினம் வரை நீடிப்பு!

நாடளாவிய ரீதியாக அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை (12) காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.