குரு பெயர்ச்சி 2022 : 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட போகும் அதிரடி மாற்றம்...

குரு பெயர்ச்சி 2022 : 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட போகும் அதிரடி மாற்றம்...

ஏப்ரல் மாதம் 13ம் திகதி குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடபெயர்ச்சி அடைகின்றார்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு குருபகவான் மீன ராசியில் ஆட்சி பெற்று அமரப்போவதால் இனி நாட்டின் பொருளாதார நிலை சற்றே உயரும். தங்கத்தில் அதிகமானவர்கள் முதலீடுகள் செய்வார்கள்.

குருபகவானின் இந்த பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை நடைபெறும் யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

கும்ப ராசியில் உதயமாகும் குருபகவான்! 5 ராசிகளுக்கு கூரையை பிய்த்து கொட்டும் அதிர்ஷ்டம் 

எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு
மேஷம்
மிதுனம்
சிம்மம்
துலாம்
தனுசு
மகரம்
மீனம் ஆகிய ராசிக்காரர்கள் கவனமாக இருப்பது அவசியம்.
குறிப்பாக பணம், வேலை விசயங்களில் அதிக விழிப்புணர்வு தேவை. எதையும் முன்யோசனை இல்லாமல் செய்யக் கூடாது.

அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டு அவதிப்படக்கூடாது.

நலம் பெறும் ராசிக்காரர்கள்
கும்பம்
ரிஷபம்
கடகம்
கன்னி
விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது.
குறிப்பாக பண வருமானம் அதிகரிக்கும். மின்னல் வேகத்தில் அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்பு இருக்கின்றது.

திருமண யோகம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம்.