சற்று முன்னர் மேலும் இருவருக்கு கொரோனா....!

சற்று முன்னர் மேலும் இருவருக்கு கொரோனா....!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2670 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2668 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 02 அயிரத்தையும் கடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல்இ இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 அக காணப்படுகின்றது.