மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் தூள் மற்றும் தக்காளி மீட்பு
புறக்கோட்டை பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் மறைத்து வைத்திருந்த ஆயிரம் கிலோ கிராம் மஞ்சள் தூள் மற்றும் 300 கிலோ கிராம் தக்காளி கைப்பற்றப்பட்டுள்ளது.<br /><br />இன்றைய தினம் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />கொரோனாவை தொடர்ந்து இவ்வாறு மஞ்சல் தூள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
17 March 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026