புதிய கடற்படைத்தளபதிக்கும் ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் இடையில் சந்திப்பு
இலங்கை கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படை தலைமை நிர்வாகியாக செயற்பட்டுள்ளார்.
நாட்டின் 23ஆவது கடற்படைத் தளபதியாக செயற்பட்ட பியல் டி சில்வா இன்று ஒய்வு பெற்றதனைத் தொடர்ந்து, அவர் 24ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
17 March 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026